vind எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானோ??!

நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானோ??!

தூணிலும் இருப்பான்!

சிறு துரும்பிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு ,

ஏனடா வணங்குவதற்காக, ‘சிலைகள்’ வடித்தாய் ??????

முட்டாள் மானிடா!!!!….

உன்னிலும் இருப்பான்!

உன் கண்ணிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு,

ஏனடா கடவுளுக்காக, ‘கோவில்கள்’ கட்டினாய்??????

குருட்டு மானிடா!!!!…

ஒரு வேளை………

“நீ சொன்னதெல்லாம் பொய்”

என்று நிரூபிக்க தானோ??!!


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்